2373
கடந்த ஞாயிறன்று ரயில் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறிய திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரயில் நிலைய பகுதியில், தண்டவாளத்தை கடக்கும் பயணிகளை எச்சரிக்க 24 மணி நேரமும் காவலர் ஒருவர் நியமிக்கப்...

1356
ஒரிசா மாநிலம் பாலாசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் உரிமம் கோரப்படாமல் இருந்த கடைசி 9 சடலங்கள் புவனேஷ்வர் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன. புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந...

1688
ஒரிசா மாநிலம் பாலாசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் உரிமம் கோரப்படாமல் இருந்த கடைசி 9 சடலங்கள் புவனேஷ்வர் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன. புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்...

1144
தாய்லாந்தில் டிரக் மீது ரயில் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். சாச்சோயங்சாவோ மாகாணத்தில் அதிகாலை நேரத்தில் பிக் அப் டிரக் ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரயில்...

2015
ஒடிசா ரயில் விபத்தைத் தொடர்ந்து தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஒடிசாவின் பாலசோர் அருகே கடந்த மாதம் ரயில் விபத்தில் 291 பேர் உயிரிழந்தனர். இதையடுத...

2781
ஒடிசா ரயில் விபத்தில், சிக்னல்கள் இயக்கத்தில் திட்டமிட்ட இடையூறு அல்லது சதி நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்த நிலையில்தான் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  ச...

4237
275 பேரை பலி கொண்ட ஒடிசா ரயில் விபத்துக்கு எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் எனப்படும் சிக்னலுக்கான மின்னணு அமைப்பில் மாற்றம் ஏற்பட்டதே காரணம் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஒ...



BIG STORY